சவூதி அரேபிய ஜெடாஹ் நகரிலிருந்து அமெரிக்க நியூயோர்க் நகரை நோக்கிச் சென்ற விமானமொன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை அந்த விமானத்தில் பயணம் செய்த நிறைமாதக் கரப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையொன்றைப் பிரசவித்ததால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி சவூதி அரேபிய எயார்லைன்ஸ் விமானம் வட அயர்லாந்துக்கு மேல் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அந்தப் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரகால நிலைமையின் கீழ் இறக்கப்பட்ட விமானத்திலிருந்த தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரதும் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM