மெக்சிக்கோவில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் செலுத்திய கார் அதிக வேகத்தில் பயணித்த நிலையில், வீதியில் இருந்த தடுப்புச் சுவருடன் மோதி வாகனங்கள் பயணிக்கும் வீதியில் தூக்கி எறியப்பட்டது.
இதில் காரை செலுத்திய நபர் காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்து ஏற்பட்டு காரில் இருந்து குறித்த நபர் தூக்கி எறியப்படுவது வீதியின் அருகில் இருந்த சி.சி.ரிவி கமாராவில் பதிவாகியுள்ளது.
அத்தோடு வாகனத்தை செலுத்திய நபர் காரில் இருந்து வெளியே வீசப்படும் காட்சி பார்ப்போரை பெரும் அதிர்சிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Help : Daily Mail
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM