போக்குவரத்து கடமைகளுக்கு இராணுவ பொலிஸ் படையினர்

Published By: Vishnu

24 Feb, 2020 | 07:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நகர் பிராந்தியங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும், முகாமைத்துவம் செய்யும் பணிகளில், போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

முதல் கட்டமாக இன்று கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இந் நடவடிக்கை முழு கொழும்பு நகருக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது. 

பின்னர் அந்த வேலைத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஏனைய நகரங்களிலும் இந்  பொலிஸாரின் உதவிக்கு இராணுவ பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  இரானுவ தகவல்கள் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04