(எம்.எப்.எம்.பஸீர்)
நகர் பிராந்தியங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும், முகாமைத்துவம் செய்யும் பணிகளில், போக்குவரத்து பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இன்று கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இடங்களில் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் இந் நடவடிக்கை முழு கொழும்பு நகருக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
பின்னர் அந்த வேலைத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஏனைய நகரங்களிலும் இந் பொலிஸாரின் உதவிக்கு இராணுவ பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இரானுவ தகவல்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM