சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ரவிப்பிரிய

Published By: Vishnu

24 Feb, 2020 | 04:20 PM
image

மேஜர் ஜெனரல் விஜத ரவிப்பிரிய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இன்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இன்று காலை இலங்கை சுங்கத் திணைக்கள தலைமையத்தில் இதற்கான நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் விஜித ரவிபிரிய சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40