காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் - பதட்டம் நிறைந்த புதுடில்லி வீதியில் சம்பவம்

24 Feb, 2020 | 04:11 PM
image

இந்தியாவின் திருத்தப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் புதுடில்லியின் ஜாவ்ரபாத் மவுஜ்பூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுவீதியில் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் நிலைமையை மேலும் பதட்டமானதாக்கியுள்ளது.

ஜாவ்ரபாத் மவுஜ்பூர் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் காவல்துறையினரின் மீது கைத்துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.இதன் பின்னர் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டங்களும் காவல்துறையினரின் கண்ணீர்புகைபிரயோகமும் இடம்பெற்ற பகுதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இன்றும் இந்த பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காவல்துறையினர் இன்றும் கண்ணீர் புகைபிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17