மஸ்கெலியா காட்டுப் பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 04:11 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட 56 ஆவது பிரிவில் உள்ள 20 குடியிருப்பு பகுதியில் இருந்த பற்றை காட்டுக்கு விஷமிகளால் தீ மூட்டபடப்பட்டத்தில் சுமார் 5 ஏக்கர் பற்றை காடு தீக்கிறையாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் வன ஜீவராசிகள் உயிரிழப்பதுடன் நீர் ஊற்றுகள் வற்றிபோக வாய்ப்புள்ளது என்பதுடன் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயலை செய்வோரை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை உடன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மஸ்கெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31