தென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தனது நாட்டில் இன்றைய தினம் 231 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது தென்கொரியாவில் 833 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி இன்று காலை 161 நோயாளர்களும், பிற்பகல் வரை 70 நோயாளர்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் சுகாதார அமைசம்சர் இன்று தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆப்கானிஸ்தானின் ஹெரத் மாகாணத்திலேயே முதலாவது கொரோனா நோயளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துன் ஈரானின் கோம் நகரலிருந்து திரும்பி வந்த மூவரை கொரோனா தொற்று தொடர்பான சோதனைக்குட்படுத்தியதாகவும், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM