இங்கிரிய பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்ற யாத்திரிகர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி நோட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் சிவனொளிபாதமலைக்கு சென்று தரிசித்துவிட்டு வீடு திரும்பிய வேளையில் விமலசுரேந்திர பகுதியில் நீராடிய போதே குளவி கொட்டுக்கு இலக்காகிய 17 பேர் நோட்டன் கிராம வைத்தியசாலையில் நேற்று மாலை சிகிச்சை பெற்றதாக குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 4 வயது சிறுவன் ஒருவரும் 4 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த 17 பேரும் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிய வைக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி மெலும் தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM