சிவனொளிபாதமலைக்கு சென்ற 17 யாத்திரிகர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 02:12 PM
image

இங்கிரிய பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்ற யாத்திரிகர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி நோட்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் சிவனொளிபாதமலைக்கு சென்று தரிசித்துவிட்டு வீடு திரும்பிய வேளையில் விமலசுரேந்திர பகுதியில் நீராடிய போதே குளவி கொட்டுக்கு இலக்காகிய 17 பேர் நோட்டன் கிராம வைத்தியசாலையில் நேற்று மாலை சிகிச்சை பெற்றதாக குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 4 வயது சிறுவன் ஒருவரும் 4 பெண்களும் 12 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த 17 பேரும் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிய வைக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி மெலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55