மலேசியாவின் பிரதமர் மஹதிர் மொஹமட் தனது பதவியில் இருந்து இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மஹிதிர் மொஹமட் தனது இராஜினாமா கடிதத்தை மலேஷிய மன்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மஹதிர் மொஹமட் கட்சிக்கும் அன்வர் இப்ராஹிமின் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிலிருந்து மஹதிர் மொஹமட் இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் இம் முடிவு ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வழி வகுக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
94 வயதான மஹதிர் மொஹமட் உலகின் மிக வயதான தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM