பிலியந்தல, வேவெல சந்திக்கு அருகில் உள்ள இரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மொரட்டுவை மற்றும் தெஹிவளையில் உள்ள தீயணைப்பு துறையினரின் நான்கு தீயணைப்பு வாகனங்களும், கெஸ்பெவவிலுள்ள இலங்கை மின்சார சபை பிரிவினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் இந்த அனர்த்ததில் ஏற்படாத நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM