அதிவேக நெடுஞ்சாலையில் அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான பஸ் சேவை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைவாக அம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 880 ஆகும். தங்காலையில் இருந்து கோட்டை வரையிலான பஸ் கட்டணம் 680 ஆகும். அம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரையிலான பஸ் கட்டணம் 810 ஆகும். தங்காலையில் இருந்து மாக்கும்புர வரையிலான பஸ் கட்டணம் 610 ஆகும்.
இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறக்கப்பட்ட மாத்தறை - அம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் புதிதாக 10 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பஸ்கள் மாத்தறை - அம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கடவத்தை வரையில் சேவையில் ஈடுபடும். இந்த பஸ் சேவை அம்பலாந்தோட்ட , தங்காலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM