அரசாங்கம் கணக்கறிக்கையை வாபஸ் பெற்றதே தவிர, அதனை நாங்கள் தோற்கடிக்கவில்லை - ஐ.தே.க.

Published By: Vishnu

23 Feb, 2020 | 06:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தோம். என்றாலும் அரசாங்கம் கணக்கறிக்கையை சமர்ப்பிக்காமல் வாபஸ் பெற்றுக்கொண்டது. மாறாக நாங்கள் தோற்கடிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி கண்டி வாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கடன் செலுத்துவதற்கும்  மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருந்து இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்க மறுத்ததாக அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் பனிப்போர் இடம்பெற்றுவருகின்றது. அதனை மறைப்பதற்கே எங்களை குறைகூறி வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29