இலங்கையில் விசாயின்றி தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்திருந்த 3 பேரையும் பாணந்துறையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் 10 பேரும் சுற்றுலா விசா முடிவுற்றிருந்த நிலையில் நாட்டில் தங்கி, கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேருடன் அவர்களுக்கு ஆதரவளித்த 3 பேரையும் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM