கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொகை ஈரானில் 43 ஆக உயிர்வு : 08 பேர் உயிரிழப்பு!

Published By: Vishnu

23 Feb, 2020 | 04:48 PM
image

ஈரானில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்தமாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது 43 ஆக உயர்வடைந்துள்ளது.

அது மாத்திரமல்லாது இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி எட்டுப் உயிரிழந்துள்ளதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஐ எட்டியுள்ளது, 

இது நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 100 க்கு மேல் தள்ளக்கூடும் என்று பிராந்திய தலைவர் அட்டிலியோ ஃபோண்டானா இன்று தெரிவித்தார்.

Photo Credit : Sputnik 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08