பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர சென்று அங்கிருந்து திரும்பி வரும் யாத்திரிகைகளின் பிரயாண வசதிகளை கருத்திற் கொண்டு இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி செல்லும் ரயிலுக்கு காலி ரயில் நிலையத்தில் வைத்து இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் மேலும் 2 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து வவுனியா செல்லும் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் 1 பெட்டியும் கொழும்பு புறக்கோட்டை-தலைமன்னாருக்கு செல்லும் ரயிலில் 1 பெட்டியும் அதே வழியில் பயணிக்கும் கடுகதி ரயிலில் 2 பெட்டிகளும் இணைக்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM