பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் 

Published By: Sivakumaran

16 Jun, 2016 | 10:33 AM
image

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர சென்று அங்கிருந்து திரும்பி வரும் யாத்திரிகைகளின் பிரயாண வசதிகளை கருத்திற் கொண்டு இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி செல்லும் ரயிலுக்கு காலி ரயில் நிலையத்தில் வைத்து இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் மேலும் 2 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.

அத்துடன் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து வவுனியா செல்லும் ரயிலின் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடனும் 1 பெட்டியும் கொழும்பு புறக்கோட்டை-தலைமன்னாருக்கு செல்லும் ரயிலில்  1 பெட்டியும் அதே வழியில் பயணிக்கும் கடுகதி ரயிலில் 2 பெட்டிகளும் இணைக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47