நாட்டில் சில பகுதிகளில், பொதுமக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மாவட்ட ரீதியில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் முதற்கட்டமாக, பதுளை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடமாடும் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக ஆணைக்குழவின் தலைவர் நிலந்த விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கொண்டுள்ள காணிகளில் குடியிருப்பவர்களுக்கு உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- முகப்பு
- Local
- காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை
காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை
Published By: J.G.Stephan
22 Feb, 2020 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM