சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

22 Feb, 2020 | 03:39 PM
image

மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம மீதொட்டுமுள்ள பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சட்ட விரோத மதுபானம் கைப்பற்ற பட்டுள்ளது, 120 போத்தல்களில் காணப்பட்ட 90,000 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தை தம்வம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மீதொட்டுமுள்ள பிரதேசத்தை சேர்ந்த 48,49 வயதுகளையுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர் கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண கிழக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51