நீர் வெட்டு தகவல்களை பொது மக்கள் அறிய புதிய வழி

Published By: Digital Desk 3

22 Feb, 2020 | 02:39 PM
image

நாட்டில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக அவ்வப்போது அமுல்படுத்தப்படும் நீர் வியோக  தடை குறித்து பொது மக்களுக்கு அறிவிக்க குறுஞ்செய்திச் சேவை அறிமுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நீர் இணைப்பின் கணக்கு எண்ணை 071 939 99 99 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சேவையின் மூலம், பொதுமக்கள் தங்கள் மாதாந்திர நீர்க் கட்டணம், செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து அவசர நீர் வெட்டுக்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று கொள்ளலாம்.

இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாகப் பெற்று கொள்ளலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

நுகேகொடையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:34:08
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01