கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு கண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர், எதிர்வரும் புதுவருட காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்தாக தெரிவித்துள்ளார்.
மேலும், கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு தற்போது தயாரிக்கப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் அதனை சட்டமாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM