பொதுத் தேர்தல்களின் முடிவுகளை அறிவிக்க 48 மணித்தியாலங்கள் தேவைப்படலாம் : மஹிந்த தேசப்பிரிய 

Published By: R. Kalaichelvan

22 Feb, 2020 | 11:28 AM
image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 40 க்கும் அதிகமான வேட்பாளர்களை அரசியல் கட்சிகளும் , சுயாதீன  குழுக்களும் களமிறக்கினால் பொதுத் தேர்தல்களின் முடிவுகளை அறிவிக்கும் காலம் 48 மணித்தியாலங்கள் நீடிக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாக்குகளின் இறுதி முடிவை அறிவிக்க குறைந்த பட்சம் 48 மணித்தியாலாங்கள் அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் சுமார் 300,000 புதிய வாக்களார்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி தேர்தலின் செலவை விட பொதுத் தேர்தலின் செலவுகள் அதிகமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15