எதிர்வரும் பொதுத் தேர்தலில் 40 க்கும் அதிகமான வேட்பாளர்களை அரசியல் கட்சிகளும் , சுயாதீன குழுக்களும் களமிறக்கினால் பொதுத் தேர்தல்களின் முடிவுகளை அறிவிக்கும் காலம் 48 மணித்தியாலங்கள் நீடிக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாக்குகளின் இறுதி முடிவை அறிவிக்க குறைந்த பட்சம் 48 மணித்தியாலாங்கள் அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் சுமார் 300,000 புதிய வாக்களார்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி தேர்தலின் செலவை விட பொதுத் தேர்தலின் செலவுகள் அதிகமாக இருக்குமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM