நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடன் இலங்கை நாணயச் சபை 2020 பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.மஹிந்த சிறிவர்தனவை நியமித்துள்ளது.
மஹிந்த சிறிவர்தன மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சி துறை மற்றும் புள்ளிவிவரத் துறைக்கும் பிரதி ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
அத்துடன் அவர் வங்கி கட்டுப்பாட்டாளரின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM