புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட சமாதான நீதவான்கள் பேரவையின் வடமேல் மாகாண பணிப்பாளர் எம்.எஸ்.எம்.முஸம்மில் மேற்பார்வையிலும் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.சபீக் தலைமையிலும் இடம்பெற்றது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், புத்தளம் நகரப் பிதா கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் தொழிலதிபர் அலிசப்ரி ரஹீம், நீர்பாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.எஸ்.அப்துல்காதர், துறைமுக அத்தியட்சகர் முஹம்மது லுக்மான் உட்பட தொழிலதிபர்கள், சமயத் தலைவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM