ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த வடிவேல் சுரேஷ்

Published By: Vishnu

20 Feb, 2020 | 06:02 PM
image

(ஆர்.விதுஷா)

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் தினச் சம்பளத்தை கொடுக்குமாறு 22 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட  பாராளுமன்ற  உறுப்பினர்  வடிவேல்  சுரேஷ கோரிக்கை  விடுத்தார்.

எதிர்க்கட்சி  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கான  தீர்வை பெற்றுத்தருவதாக அரசாங்கம்  கூறியிருப்பினும் தோட்டக் கம்பனிகள் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க  தயாராகவில்லை. ஆகவே,  ஜனாதிபதி இந்தவிடயத்தில்  தலையிட்டு 1000  ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு 22 தோட்டக் கம்பனிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53