(ஆர்.விதுஷா)
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் தினச் சம்பளத்தை கொடுக்குமாறு 22 பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியிருப்பினும் தோட்டக் கம்பனிகள் 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க தயாராகவில்லை. ஆகவே, ஜனாதிபதி இந்தவிடயத்தில் தலையிட்டு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு 22 தோட்டக் கம்பனிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM