ரயில் விபத்தில் இருவர் பலி : அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

20 Feb, 2020 | 04:40 PM
image

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

160 பயணிகளுடன் அதிக வேகத்தில் பயணித்த குறித்த ரயிலானது தண்டவாளத்தில் இருந்து விலகி சில மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பெலிஸார் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Images Help: Social Media

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06