கம்பெரெலியவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தக் காரர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

20 Feb, 2020 | 04:04 PM
image

கம்பெரெலியாவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தக் காரர்கள் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிதியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைத்திரி-ரணில் அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கம்பரலிய வேலைத்திட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு இன்றுவரை அவர்களுக்குரிய கொடுப்பனவு  வழங்கப்படவில்லை எனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒப்பந்தக்காரர்களால்  முன்னெடுக்கப்பட்டது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தக் காரர்களுக்கு இன்றுவரை கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கான உரியக் கொடுப்பனவு  வழங்கப்படவில்லை எனவும் அந்த நிதியினை மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுத் தரக் கோரியும் குறித்த ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17