கம்பெரெலியாவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தக் காரர்கள் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிதியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைத்திரி-ரணில் அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கம்பரலிய வேலைத்திட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு இன்றுவரை அவர்களுக்குரிய கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தக் காரர்களுக்கு இன்றுவரை கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கான உரியக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் அந்த நிதியினை மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுத் தரக் கோரியும் குறித்த ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM