2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெறவிருந்த பயங்கரத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவலை பகிர்ந்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிற்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ரஷ்யாவின் செயிட் பீட்டர்ஸ்பேர்க்கில் சன நெரிசலான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இருவரை 2019 டிசம்பரில் ரஷ்யாவின் சிறப்பு படையினர் கைதுசெய்தனர்.
குறித்த பகுதியில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக அமெரிக்காவின் உளவுத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே இந்த தாக்குதல் தடுக்கப்பட்டதுடன், மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந் நிலையிலேயே அமெரிக்காவின் மேற்படி உதவிக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக புட்டின் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM