ட்ரம்பிற்கு மீண்டும் நன்றியை தெரிவித்தார் புட்டின்!

Published By: Vishnu

20 Feb, 2020 | 02:59 PM
image

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெறவிருந்த பயங்கரத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவலை பகிர்ந்தமைக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிற்கு மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ரஷ்யாவின் செயிட் பீட்டர்ஸ்பேர்க்கில் சன நெரிசலான இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இருவரை 2019 டிசம்பரில் ரஷ்யாவின் சிறப்பு படையினர் கைதுசெய்தனர்.

குறித்த பகுதியில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக அமெரிக்காவின் உளவுத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே இந்த தாக்குதல் தடுக்கப்பட்டதுடன், மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந் நிலையிலேயே அமெரிக்காவின் மேற்படி உதவிக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக புட்டின் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17