கடந்த 2011 ஆம் ஆண்டு ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கு நீதிமன்றம் மரணதன்டனை விதித்துள்ளது.
அந்தவகையில் ரத்கம பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு 30 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 6 பேருக்கும் இன்று காலி மேல் நீதிவான் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM