கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்த சீனப் பெண் அங்கிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
இதேவேளை குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து இருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வந்த 43 வயதான பெண், ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனை செய்து அங்கோடாவில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இலங்கையை விட்டு சீனாவுக்கு திரும்பவிருந்தபோதே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது.
photo credit : Twitter
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM