8 வயது மகனை மரத்தில் கட்டிவைத்துத் துன்புறுத்திய தந்தை கைது

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 01:31 PM
image

எட்டு வயது மகனை கொடூரமாகத் தாக்கி அச்சிறுவனை மரமொன்றில் கட்டி துன்புறுத்திய தந்தையை மொனராகலைப் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் மரத்தில் கட்டப்பட்டிருந்த சிறுவனை மீட்டதுடன் சிறுவனை துன்புறுத்திய சிறுவனின் தந்தையையும் கைது செய்துள்ளனர்.

மொனராகலைப் பகுதியின் அலியாவத்தை தோட்டத்திலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் துன்புறுத்தப்பட்ட சிறுவன் மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மொனராகலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியிருக்கும் வீட்டின் முன்னால் அசுத்தம் ஏற்படுத்தியமை குறித்தே அந்த சிறுவன் தனது தந்தையால் துன்புறுத்தப்பட்டமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02