வடக்கில் நிலவுகின்ற தீர்க்கப்படாத காணிப் பிணக்குளை தீர்ப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநரால் ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசேட குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுப்பெற்ற நீதி இராசேந்திரன் வசந்தசேனன் தலைவராகவும், மாகாண கணக்காய்வுத் திணைக்கள அதிபதி சுரேஜினி சந்திரசேகர் நடராசா இராத்தினம் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும் கொண்டு இக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளனர். தீர்க்கப்படாதுள்ள 49 காணிப்பிணக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM