வீதி விபத்தில் பெண் ஒருவர் பலி - வென்னப்புவவில் சம்பவம்

Published By: Daya

18 Feb, 2020 | 09:54 AM
image

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்புவ - தங்கொட்டுவ வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வாய்க்கால், தம்பரவில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பகுதியிலிருந்து சென்ற லொறியொன்று வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவர் மீது மோதியதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய பொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50