பதுளைப் பகுதியின் இராவணாஎல்ல வனப்பகுதியில் இன்று ஏற்பட்ட பாரிய தீயினால் 15 ஏக்கர் வனப்பகுதி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக எல்ல பொலிசாருக்கு தகவல் எட்டவே, எல்ல பொலிசாரும் இராணுவத்தினரும் கிராமவாசிகளுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் சேதமான வனப்பகுதி நீர் ஊற்றுக்கள், வன விலங்குகள், பெறுமதிமிக்க மரங்கள் இருக்கும் பிரதேசமென எல்ல பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM