அவுஸ்திரேலிய நாட்டுத் தம்பதியினர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 44 மற்றும் 43 வயதுகளையுடைய தம்பதிகளே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களாவர்.
குறித்த சம்பவம் இன்று எல்ல நகரின் புதிய பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதிகள் எல்ல பாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களைக் கொட்டத் தொடங்கின. இதையடுத்து அவர்கள் பதுளை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM