குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டுத் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 04:13 PM
image

அவுஸ்திரேலிய நாட்டுத் தம்பதியினர்  குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 44 மற்றும் 43 வயதுகளையுடைய தம்பதிகளே இவ்வாறு  குளவிக்கொட்டுக்கு இலக்காகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களாவர்.

குறித்த சம்பவம் இன்று எல்ல நகரின் புதிய பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதிகள் எல்ல பாலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களைக் கொட்டத் தொடங்கின. இதையடுத்து அவர்கள் பதுளை அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55