ஜனாதிபதி தேர்தலின் பின்னரான ஐ.தே.க.வின் செயற்பாடு குறித்து வஜிர அபேவர்தன விசனம்!

Published By: Vishnu

17 Feb, 2020 | 02:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் அறிந்திருக்காமையினாலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்கும் நோக்கத்திலுமே ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தொடர்ந்து  பொதுஜன பெரமுனவிற்கு அரசாங்கத்தைக் கையளித்தனர். 

இது அரசியலமைப்பிற்கு முரணானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

இதற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரின் தவறுகளே மூலக் காரணமாகும். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்த  மஹிந்த  ராஜபக்ஷவை இடைக்கால அரசாங்கத்தின்  பிரதமராக    நியமிக்கும்  அதிகாரம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு  கிடையாது என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.        

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32