சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
சுதந்திரகட்சியும் பொதுஜன பெரமுனவும் வருகின்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானிடம் ஊடகவியளார் ஒருவர் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திரக்கட்சி மற்றம் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. அதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதேவேளை வருகின்ற தேர்தலில் வன்னி மாவட்டத்திலே பொதுஜன பெரமுனவின் ஊடாக போட்டியிடவுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM