சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் - கே.கே.மஸ்தான்

Published By: Digital Desk 4

17 Feb, 2020 | 12:03 PM
image

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

சுதந்திரகட்சியும் பொதுஜன பெரமுனவும் வருகின்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுமா என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானிடம் ஊடகவியளார் ஒருவர் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரக்கட்சி மற்றம் பொதுஜன பெரமுன ஆகிய இரண்டும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. அதற்கான உயர்மட்ட கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதேவேளை வருகின்ற தேர்தலில் வன்னி மாவட்டத்திலே பொதுஜன பெரமுனவின் ஊடாக போட்டியிடவுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42