கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,669 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் 69,269 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 11,299 பேரின் நிலையும் கவலைக்கிடமாகவுள்ளதுடன், 9,615 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன சுற்றுலாப் பெண் ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இது ஆசியாவுக்கு வெளியே கொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் சம்பவம் ஆகும்.
இவ்வாறு உயிரிழந்தவர் சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான நபர் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த நபர் ஜனவரி 16 ஆம் திகதி பிரானபிரான்சுக்கு வந்தார், ஜனவரி 25 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி பாரிஸில் உள்ள வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் பிரான்ஸ் சுகாதார அமைச்சம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை சீனாவுக்கு வெளியே, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹொங்கொங் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி தலா ஒவ்வொருவர் உயிரிழந்துள்ளனர்.
வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 29 நாடுகளில் பரவியுள்ளது.
1. சீனா : பாதிப்பு - 68,501, உயிரிழப்பு - 1,665
2. ஜபபான் : பாதிப்பு - 408, உயிரிழப்பு - 01
3. சிங்கப்பூர் : பாதிப்பு - 72
4. ஹொங்கொங் : பாதிப்பு - 72, உயிரிழப்பு - 01
5. தாய்லாந்து : பாதிப்பு - 34
6. தென்கொரியா : பாதிப்பு - 34
7. மலேசியா : பாதிப்பு - 22
8. தாய்வான் : பாதிப்பு - 18
9. ஜேர்மன் : பாதிப்பு - 16
10. வியட்நாம் : பாதிப்பு - 16
11. அமெரிக்கா : பாதிப்பு - 15
12. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15
13. பிரான்ஸ் : பாதிப்பு - 12
14. பிரிட்டன் : பாதிப்பு - 09
15. கனடா : பாதிப்பு - 08
16. டுபாய் : பாதிப்பு - 08
17. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03
18. இத்தாலி : பாதிப்பு - 03
19. இந்தியா : பாதிப்பு - 03
20. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02
21. ரஷ்யா : பாதிப்பு - 02
22. எகிப்த் : பாதிப்பு - 01
23. கம்போடியா : பாதிப்பு - 01
24. சுவீடன் : பாதிப்பு - 01
25. நேபாள் : பாதிப்பு - 01
26. பெல்ஜியம் : பாதிப்பு - 01
27. இலங்கை : பாதிப்பு - 01
28. பின்லாந்து : பாதிப்பு - 01
29. மாக்கோ : பாதிப்பு - 10
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM