மேற்கிந்திய தீவுகளுக்கு சொந்தமான ஹெய்ட்டியில் அமெரிக்க கிறிஸ்தவ குழு ஒன்றினால் நடாத்தி வந்த குழந்தைகள் காப்பகம் ஒன்று தீ பிடித்து எரிந்ததில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்விதமான இலாபம் இன்றி அவர்கள் மேற்கொண்டு வந்த குழந்தைகள் இல்லத்திலேயே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.
அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, பல்வேறு தரப்பினர் சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் கண்டறிய பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் எரியும் மெழுகு வர்த்தியினால் தீப்பிடித்ததா என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு குறித்த சம்பவத்தில் இருந்து 60 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இல்லத்தில் சுமார் 150 குழந்தைகளுக்கு மேல் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Photography by : CNN
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM