குழந்தைகள் காப்பகத்தில் தீ : 15 பேர் உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

15 Feb, 2020 | 10:41 AM
image

மேற்கிந்திய தீவுகளுக்கு சொந்தமான ஹெய்ட்டியில் அமெரிக்க கிறிஸ்தவ குழு ஒன்றினால் நடாத்தி வந்த குழந்தைகள் காப்பகம் ஒன்று தீ பிடித்து எரிந்ததில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்விதமான இலாபம் இன்றி அவர்கள் மேற்கொண்டு வந்த குழந்தைகள் இல்லத்திலேயே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.

அத்தோடு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, பல்வேறு தரப்பினர் சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை சம்பவம் தொடர்பில் கண்டறிய பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் எரியும் மெழுகு வர்த்தியினால் தீப்பிடித்ததா என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் இருந்து 60 குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இல்லத்தில் சுமார் 150 குழந்தைகளுக்கு மேல் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photography by : CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17