ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தல் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன் பிரதமருடனான சந்திப்பினையடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறிய தயாசிறி ஜயசேகர, அதன் பின் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதா அல்லது தனியாக தேர்தலில் முகங்கொடுப்பதா என்றும் தீர்மானம் மேற்கெள்ளப்படும் என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM