பிரதமர் மஹிந்தவை சந்திக்கவுள்ள சுதந்திரக் கட்சியினர்!

Published By: Vishnu

14 Feb, 2020 | 04:17 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தல் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் பிரதமருடனான சந்திப்பினையடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறிய தயாசிறி ஜயசேகர, அதன் பின் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதா அல்லது தனியாக தேர்தலில் முகங்கொடுப்பதா என்றும் தீர்மானம் மேற்கெள்ளப்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32