கொரோனா வைரஸானது சீனாவில் ஆறு சுகாதார ஊழியர்களை பலியெடுத்துள்ளதுடன், 1700 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை தாக்கியுள்ளதாக பீஜிங் செய்திச் சேவையொன்று வெளியிட்டுள்ளது.
முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு கவசகங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயளர்களை கையாளும் போது அல்லது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ ஊழியர்களில் 1,102 பேர் வுஹானிலும், 400 பேர் ஹூபோ மாகாணத்தின் வேறு பிராந்தியங்களிலும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் பிரதியமைச்சர் ஜெங் யிக்சின் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM