சீனாவில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த  6 சுகாதார ஊழியர்கள் பலி!

Published By: Vishnu

14 Feb, 2020 | 03:13 PM
image

கொரோனா வைரஸானது சீனாவில் ஆறு சுகாதார ஊழியர்களை பலியெடுத்துள்ளதுடன், 1700 க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களை தாக்கியுள்ளதாக பீஜிங் செய்திச் சேவையொன்று  வெளியிட்டுள்ளது.

முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு கவசகங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ ஊழியர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயளர்களை கையாளும் போது அல்லது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,716 மருத்துவ ஊழியர்களில் 1,102 பேர் வுஹானிலும், 400 பேர் ஹூபோ மாகாணத்தின் வேறு பிராந்தியங்களிலும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகத்தின் பிரதியமைச்சர் ஜெங் யிக்சின் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17