கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு ரஷ்ய பெண்கள் தாம் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து பெரும் போராட்டத்தின் மத்தியில் தப்பிச் சென்றுள்ளனர்.
மேற்படி பெண்கள் குடும்பத்தினருடன் அண்மையிலேயே சீனாவுக்கு பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்தனர்.
ரஷ்ய சென்பீற்றர்ஸ்பேர்க் நகரிலுள்ள வைத்தியசாலையிலிருந்து வெவ்வெறாக தப்பிச்சென்ற அந்த இருவரும் தாம் வைத்தியசாலையிலிருந்து தப்பி வந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் குஸெல்நெடர் என்ற பெண்ணின் மகன் கடும் காய்ச்சல் மற்றும் இருமலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குஸெல்நெடரையும் வை்த்தியசாலையில் அனுமதிக்க அதிகாரிகளால் பணிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM