அமெரிக்க இராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள ஈராக்கிய இராணுவத் தளமொன்றில் ராக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் உண்டான உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் ஈராக் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகங்களினால் வெளியாவில்லை என்பதை ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் மேற்கொள்ளிட்டு தெரிவித்துள்ளது.
அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவிலேயே இந்த தாக்குதலானது கே 1 என்ற தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27 ஆம் திகதிக்கு பிறகு கே 1 தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.
இதேவேளை ஈராக் படைகள் குறித்த ராக்கெட் ஏவுதளத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், இன்னும் 11 ராக்கெட்டுக்கள் பயன்படுத்தப்படாத நிலையில் அந்த தளத்தில் இருப்பதாகவும் ஈராக் இராணுவத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எவரும் உரிமை கோராத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM