கேகாலை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் A.தனச்செல்வன் தலைமையில் பழைய மாணவர்களுக்கான விஷேட கூட்டம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளது. அத்துடன் 2020 கல்வி ஆண்டில் பாடசாலையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விடயங்களின் போது பழைய மாணவர்களின் பங்களிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.
எனவே நடைபெறவுள்ள பழைய மாணவர்களுக்கான கூட்டத்தில் கேகாலை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் அனைத்து பழைய மாணவ மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM