வாசுவை சந்தித்தார் ஐ.நா அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி!

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 07:19 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொபட் ஜஹ்சம் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை இன்று பத்தரமுல்லையிலுள்ள நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது இருவருக்குமிடையில் இலங்கையில் குடிநீர் வழங்கல் துறையின் அபிவிருத்தி மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிகழ்சித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித்தலைவர் சட்டத்தரணி நிமல் ரணவக்க, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி சரத் ஆர்.ரணசிங்க மற்றும் இணைப்புச் செயலாளர் ஜி.வி.டி.திலகசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08