(செ.தேன்மொழி)
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமெரிக்க வங்கி கணக்கில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுதந்திர தேசிய முன்னணியின் பிரசாரச் செயலாளர் மொஹம்மட் முஷாம்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
அமெரிக்க வங்கிகணக்கொன்றில் ரிசாத் பதியூதீனின் பெயரில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிளிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் முறைபாடு அளிக்கவே இவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM