ரிசாத்தின் அமெரிக்க கணக்கு குறித்து விசாரிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 

Published By: Vishnu

13 Feb, 2020 | 06:46 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அமெரிக்க வங்கி கணக்கில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுதந்திர தேசிய முன்னணியின் பிரசாரச் செயலாளர் மொஹம்மட் முஷாம்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அமெரிக்க வங்கிகணக்கொன்றில் ரிசாத் பதியூதீனின் பெயரில் ஒரு இலட்சம் டொலர்கள் வைப்பிளிடப்பட்டுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் முறைபாடு அளிக்கவே இவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11