ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கல்கிசை பகுதியில் வைத்து ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பட்டோவிட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் 1.015kg போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM