முற்றிலும் அறியப்படாத ஒரு மர்மமான புதிய வைரஸ் பிரேசிலில் உள்ள ஏரியொன்றிலிருந்து வெளிவந்துள்ளதாக தெரிவித்த விஞ்ஞானிகள், இதனால் குழப்பமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
குறித்த வைரஸிற்கு 'யாரா வைரஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் மாரபணுக்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமானவையை ஆராய்ச்சியாளர்களால் இதற்கு முன்பு கண்டறிந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வுஹானில் தோற்றம் பெற்று தற்போது உலகொங்கிலும் பரவ வரும் கொரோனா வைரஸிற்கு மத்தியிலேயே இந்த வைரஸ் தற்போது பிரேசிலின் பெலோ ஹொரிசோன்டே நகரில் உள்ள பம்புல்ஹா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை யாரா வைரஸால் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
photo credit : Daily mail
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM