உளுந்துார்பேட்டை அருகில் பாதூரில் பந்தயக் குதிரைகளை ஏற்றி வந்த லொறி குடை சாய்ந்ததில் 6 பந்தயக் குதிரைகள் பரிதாபமாக பலியாயின.
பாதூர் பகுதியில் குதிரை ஏற்றி வந்த லொறி வீதி தடுப்பில் மோதி குடை சாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 குதிரைகளும் உடல் நசுங்கி பலியாகின.
ஊட்டியில் பந்தயத்தை முடித்து, சென்னை, கிண்டிக்கு குதிரைகளை கொண்டு வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. லொறியில் பயணித்த 5 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM