(எம்.மனோசித்ரா)
ரணில் - சஜித்துக்கு இடையில் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை சென்று கொண்டிருக்க மறுபுறம் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித்திட்டங்களையும் ஐக்கிய தேசிய கட்சி சிறப்பாக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் இலக்கு வைத்து இவ்வாறான சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM