இந்திய அணியின் களத்தடுப்பு சர்வதேச தராதரத்தில் இல்லை என தெரிவித்துள்ள விராட்கோலி இதுவே நியுசிலாந்துடனான ஒருநாள் தொடர் தோல்விக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் தொடர் முழுவதும் இந்திய அணியின் மனஅமைதியும் அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட விதமும் சர்வதேச போட்டிகளிற்கு உகந்தது இல்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தடுமாறிய நிலையிலிருந்து நாங்கள் மீண்டு வந்து 296 ஓட்டங்களை பெற்றது சாதகமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் தொடரில் நியுசிலாந்து அணியினர் அதிக தீவிரத்துடன் விளையாடினார்கள் என குறிப்பிட்டுள்;ள அவர்கள் 3-0 என்ற அடிப்படையில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் டெஸ்ட்சம்பியன்சிப் காரணமாக ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அவர் எங்களிடம் சமபலத்துடனான டெஸ்ட் அணி உள்ளது,நாங்கள் தொடரை வெல்லமுடியும் என கருதுகின்றேன் ஆனால் அதற்கு சரியான மனோநிலையுடன் விளையாடுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM