மெக்சிக்கோவில் இருந்து நாட்டிற்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அத்தோடு குறித்த நபரை கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் நிலையத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM